Thursday, March 30, 2017

TNTET - 2017 தேர்வுக்கு 7.40 லட்சம் பேர் விண்ணப்பம்

ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு எழுத, 7.40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

Thursday, March 23, 2017

’டெட்’ தேர்ச்சி பெற்றவர்கள் விபரங்களை திருத்த அவகாசம்

ஆசிரியர் தகுதிக்கான, ’டெட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், விபரங்களை திருத்தம் செய்ய, இன்று வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

Monday, March 20, 2017

’டெட்’ தேர்வு; விண்ணப்பிக்க மூன்று நாட்களே அவகாசம்

பள்ளி ஆசிரியர் பணி தகுதிக்கான, ’டெட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்னும் இரண்டு நாட்களே அவகாசம் உள்ளது.

Thursday, March 16, 2017

ஆசிரியர் தகுதித்தேர்வு; 10 ஆயிரம் விண்ணப்பம் விற்பனை

கோபி கல்வி மாவட்டத்தில், ஆசிரியர் தகுதித்தேர்வுக்காக, கடந்த, ஒன்பது நாட்களில், 10 ஆயிரம் விண்ணப்பங்கள் வரை விற்றுள்ளன.

Saturday, March 11, 2017

TNTET 2017

TNTET 2017 விண்ணப்பிப்பவர்கள் முதலில் சலான் கொண்டு பணத்தைக் காட்டாமல், விண்ணப்பத்தை தெளிவாக பிழையின்றி பூர்த்தி செய்துவிட்டு.

23.8.2010க்கு முன்னர் ஆசிரியர் பணிக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு 23.8.2010 க்கு பின்னர் அரசு பணியில் சேர்ந்தவர்கள் TET தேர்வு எழுதி தேர்ச்சி பெறவேண்டிய கட்டாயம் இல்லை.

23.8.2010க்கு முன்னர் ஆசிரியர் பணிக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு 23.8.2010 க்கு பின்னர் அரசு பணியில் சேர்ந்தவர்கள் TET தேர்வு எழுதி தேர்ச்சி பெறவேண்டிய கட்டாயம் இல்லை.

Thursday, March 9, 2017

டெட்' தேர்வுக்கு 'தாட்கோ' இலவச பயிற்சி.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பட்டதாரிகளுக்கு, ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வுக்கு, 'தாட்கோ' மூலம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது

Monday, March 6, 2017

TNTET- 2017 : மாவட்ட வாரியாக விண்ணப்ப விநியோகம் மற்றும் பெற்றுக்கொள்ளும் மையங்கள்

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள், இன்று திங்கள்கிழமை (மார்ச் 6) முதல் வழங்கப்பட்டு வருகிறது.

பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு; 1,000 ஆசிரியர்கள் கலக்கம்

’டெட் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால், அரசு பள்ளி ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவர்’ என, பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

'TET' தேர்வுக்கு குறைந்த அவகாசம்:தேர்ச்சி பெறாவிட்டால் பணி பறிபோகும் - ஆசிரியர்கள் கலக்கம்

ஆசிரியர்களுக்கான தகுதியை நிர்ணயிக்கும், 'டெட்' தேர்வு அறிவிப்பால், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு எவ்வாறு தயார் ஆகலாம்?

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு எவ்வாறு தயார் ஆகலாம்?
தகுதித்தேர்வுக்கு எவ்வாறு தயார் ஆகலாம் என்பது குறித்து நாம் ஆலோசனை கேட்டது – கல்வியாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள், பேரறிஞர்கள், ஐ.ஏ.எஸ் போன்ற போட்டித் தேர்வுகளை நடத்தும் விரிவுரையாளர்கள் போன்றோர்களிடம் அல்ல.

TNTET - 2017:ஆசிரியர் தகுதித் தேர்வு: இன்று முதல் விண்ணப்பம் விநியோகம்

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள், திங்கள்கிழமை (மார்ச் 6) முதல் வழங்கப்படவுள்ளனதமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, 

வெளியானது ஆசிரியர் தகுதித்தேர்வு விண்ணப்பம்!

 பூர்த்தி செய்வோருக்கு சில டிப்ஸ்....

Friday, March 3, 2017

ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பம் வினியோகம்

ஆசிரியர் தகுதி தேர்வில் பங்கேற்க விண்ணப்பங்கள் 6ம் தேதி முதல் திருப்பூர் மாவட்டத்தில் வினி யோகிக்கப்படவுள்ளன.

TET விண்ணப்பம் வாங்கும்போதும், விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யும் போதும் கவனிக்க வேண்டியவை குறித்து வேலூர் விடியல் பயிற்சி மையம் வழங்கும் முக்கிய குறிப்புகள்.

TET விண்ணப்பம் வாங்கும்போதும், விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யும் போதும் கவனிக்க வேண்டியவை குறித்து வேலூர் விடியல் பயிற்சி மையம் வழங்கும் முக்கிய குறிப்புகள்.
✍🏼✍🏼✍🏼✍🏼✍🏼✍🏼✍🏼✍🏼✍🏼
குறிப்பு 1: விண்ணப்பக் கட்டணம் ரூ.50/- ஐ பணமாக செலுத்தி விண்ணப்பத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறமால் பணிபுரியும் ஆசிரியர்கள் தகுதித் தேர்வு எழுத வேண்டும்.சிறுபான்மை பள்ளி ஆசிரியர்கள் TET எழுத தேவையில்லை - பள்ளிக் கல்வி இயக்குநர்..

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறமால் பணிபுரியும் ஆசிரியர்கள் தகுதித் தேர்வு எழுத வேண்டும்.சிறுபான்மை பள்ளி ஆசிரியர்கள் TET எழுத தேவையில்லை - பள்ளிக் கல்வி இயக்குநர்..

Wednesday, March 1, 2017

டெட்' தேர்வு விண்ணப்பம்: டி.ஆர்.பி., புதிய கட்டுப்பாடு

ஆசிரியர் தகுதிக்கான டெட் தேர்வில், ஒருவருக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்கப்படும்' என, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு: கட்-ஆஃப் மதிப்பெண் முறையை நீக்க பரிசீலினை: பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதி.

 | ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு கட்-ஆஃப் மதிப்பெண் முறையை நீக்குவதுகுறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க இருப்பதாகபள்ளிக் கல்வித் துறை அமைச்சர்செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.