Wednesday, May 10, 2017

டெட் தேர்வுக்கு பின் ஆசிரியர்கள் பீதி!

பள்ளிக்கல்வித் துறையின் அறிவிப்பால், ’டெட்’ தேர்வு எழுதிய பின், முடிவுகளை எதிர்நோக்கி, அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள், ’பீதி’யுடன் காத்திருக்கின்றனர்.