ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை வெய்ட்டேஜ் முறையின் மூலம் தரவரிசைப்படுத்தி ஆசிரியராக நியமனம் செய்து வந்த நடைமுறை ரத்து செய்யப்படுகிறது.
அதற்குப் பதிலாக புதிதாக ஆசிரியர் நியமனத்திற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஒரு புதிய போட்டித் தேர்வினை எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே இனி அரசு பள்ளியில் ஆசிரியராக நியமிக்கப் படுவார். இதுகுறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதற்குப் பதிலாக புதிதாக ஆசிரியர் நியமனத்திற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஒரு புதிய போட்டித் தேர்வினை எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே இனி அரசு பள்ளியில் ஆசிரியராக நியமிக்கப் படுவார். இதுகுறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment